பஸ் வசதி

Update: 2024-07-14 13:23 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் கரூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஸ் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக தொழில், வியாபாரம் ரீதியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தேவகோட்டையில் இருந்து மேற்கண்ட மாவட்டங்களுக்கு பஸ் வசதி இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்