கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2024-07-14 13:04 GMT
அரசூர் கூட்டுரோடு, மடப்பட்டு கூட்டுரோட்டில் இருந்து விழுப்புரத்திற்கு போதுமான பஸ் வசதி இல்லை. மேலும் சில நேரங்களில் அங்கு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்