நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2024-07-14 12:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை  சின்ன கீரமங்கலம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை  சேதமடைந்து  இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழை, வெயில் காலங்களில் நிழற்குடையை பயன்படுத்த முடியாத வகையில் காட்சியளிக்கிறது. எனவே இதை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்