பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2024-07-14 11:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் பஸ் ஏற வரும் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறும் அவல நிலை உள்ளது. மேலும், சாலையின் ஓரங்களில் வடிகால்வாய் இல்லாததால் மழை காலங்களில் சாலை அருகில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்