பஸ் வசதி வேண்டும்

Update: 2024-07-07 12:49 GMT

சிவகங்கை மாவட்டம் ஒக்கூருக்கு மேலூரில் இருந்து  மேலப்பூங்குடி வழியாக அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. தற்போது இப்பஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது .இதனால்  ம.அழகிச்சிபட்டி ,மேலப்பூங்குடி ,கீழப்பூங்குடி ,பிரவலூர் மற்றும் ஒக்கூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்