நிழற்குடை தேவை

Update: 2024-06-30 12:10 GMT
வடலூர் அருகே மருவாய் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அங்கு பஸ்சுக்காக வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்