நடைபாதையில் ஆக்கிரமிப்பு

Update: 2024-06-23 12:06 GMT

கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் திடல் செல்லும் குறுகிய சாலையில் அங்குள்ள கடை வியாபாரிகள் பொருட்களை நடைபாதையிலும், தங்கள் வாகனத்தை சாலையிலும் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதிலும், வாகனங்கள் சென்று வருவதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்கவும், நடைபாதையை ஆக்கிரமிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்