பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-06-16 17:50 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை வரை உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வெயிலிலும், மழையிலும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்