அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

Update: 2024-06-16 12:03 GMT

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் பகுதிக்கு தினமும் லாரிகளில் சில்வர் ஓக் மரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்