அதிவேகத்தில் செல்லும் பஸ்கள்

Update: 2024-06-09 14:49 GMT

கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் வழித்தடத்தில் சில பஸ்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. மேலும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். மலைப்பாதையில் வேகமாக பஸ்களை இயக்குவதால், விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அதில் பயணிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, அதிவேகத்தில் இயக்கப்படும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்