பஸ் நிலையம் விரிவுபடுத்தப்படுமா?

Update: 2024-06-02 13:39 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். வேலைக்கு செல்வோர், பள்ளி- கல்லூரி மாணவர்கள் என நாள்தோறும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே பயணிகளின் வசதிக்கேற்ப பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்