சீரான பஸ் வசதி தேவை

Update: 2024-06-02 07:23 GMT

நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் துறைக்கு ‘39 ஏ.வி. என்ற அரசு பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பஸ் மகளிர் பயணம் செய்யும் கட்டணமில்லா பஸ்சாக இயக்கப்படுகிறது. ஆனால் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாகர்கோவிலுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் சிரமரத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பெண்கள் நலன்கருதி மகளிர் பஸ்சை சீராக இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்