போக்குவரத்து நெரிசல்

Update: 2024-05-26 14:04 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடிச்சாலை அருகே சிலர் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்