கூடுதல் கட்டணம் வசூல்

Update: 2024-05-26 11:00 GMT

கோவை உக்கடத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து கண்டக்டரிடம் கேட்டாலும், உரிய பதில் அளிக்கப்பது இல்லை. சில நேரங்களில் பயணிகள்-கண்டக்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே அரசு நிர்ணயித்த கட்டண முறையை பின்பற்ற தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்