பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2024-05-19 13:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரியில் ரெயில் நிலையம் உள்ளது. அந்த ரெயில் நிலையத்தின் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அதில், ஒரு சில வாகனங்கள் சாலையின் வாகனம் செல்ல முடியாதவாறு நிறுத்தப்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்