வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2024-05-12 13:10 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சிலர் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பிற வாகனஓட்டிகள், நடைபாதையினர் ஒருவித அச்ச உணர்வுடன் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வாகனஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்