மேம்பாலம் கட்டும் பணி விரைவில் முடிக்கப்படுமா?

Update: 2024-04-21 17:31 GMT
குறிஞ்சிப்பாடி-கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்