விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை

Update: 2024-04-21 17:31 GMT
பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் சாலையோரம் ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் திடீரென நின்று செல்வதால் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே விபத்தால் உயிழப்பு ஏற்படும் முன்பு சாலையை ஆக்கிரமித்துக் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்