பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-04-21 15:37 GMT

அந்தியூரில் இருந்து நெரிஞ்சிப்பேட்டைக்கு பூனாச்சி, அம்மாபேட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த ஏ4 என்ற அரசு டவுன் பஸ் தற்போது இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் புறநகர் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. எனவே இவர்களின் நலன் கருதி மீண்டும் ஏ4 டவுன் பஸ்சை அம்மாபேட்டை - கோபி இடையே இயக்க ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்