பயணிகள் அவதி

Update: 2024-04-14 11:52 GMT

சென்னை கொடுங்கையூர், கண்ணதாசன் நகரில் பஸ் டிப்போ ஒன்று உள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் பஸ் டிப்போவிற்கு உள்ளே செல்லாமல் சாலையில் நின்று, பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணிகள் பேருந்து நிற்குடை இல்லாமல் வெயிலில் நிற்கும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் டிப்போவை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்