பஸ் வசதி வேண்டும்

Update: 2024-04-07 17:24 GMT
விக்கிரவாண்டி அருகே சூரப்பட்டு முதல் அத்தியூர் திருக்கை வரை பஸ் வசதி போதுமான அளவுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்