பஸ் நின்று செல்வது அவசியம்

Update: 2024-03-24 17:52 GMT
விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை வழியாக சென்னை உள்பட பல்வேறு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தினந்தோறும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் இப்பகுதியில் எந்தவொரு வெளியூர் பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெளியூர் செல்ல மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட இடத்தில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்