பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2024-03-24 17:45 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருபுறமும் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழை மற்றும் வெயிலில் கால்கடுக்க நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்