அகற்றப்படுமா?

Update: 2024-03-24 16:21 GMT

அந்தியூர்-சத்தி மெயின் ரோட்டில் புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனை மறைத்தபடி மரக்கிளை ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் பஸ்கள் பஸ் நிறுத்தம் இருப்பது தெரியாமல் நிற்காமல் செல்கின்றன. இரவு நேரங்களில் மரக்கிளையின் நிழல் பெயர் பலகை மீது விழுகின்றன. இதனால் பெயர் பலகை தெரிவது இல்லை. எனவே நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்