விபத்து அபாயம்

Update: 2024-03-17 16:34 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் மரியம்மாள்குளம் கிராமத்தில் இருந்து தனிச்சியம் பிரிவு வரை சாலையில் வேகத்தடை இல்லை.  சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் சிலர் போக்குவரத்தை பொருட்படுத்தாமல் அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். இதனால்  மற்ற வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே இவ்வழித்தடத்தில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்