கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-03-10 12:49 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து சிவகங்கைக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்திற்குள் செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதியடைகின்றனர். எனவே இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்