நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்

Update: 2024-03-03 16:43 GMT
சிதம்பரத்தில் இருந்து ராதாவிளாகம் செல்லும் அரசு பஸ் பேருந்து நிறுத்தங்களில் முறையாக நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில்லை. குறிப்பாக பெண்கள் பஸ்சை நிறுத்த கைகாட்டினாலும் நிற்காமல் பஸ் சென்றுவிடுகிறது. சில நேரங்களில் பஸ் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்