மாணவ-மாணவிகள் அவதி

Update: 2024-03-03 15:16 GMT

திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி செல்லும் அரசு பஸ்களில் பெரும்பாலானவை ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாச்சியில் நின்று செல்வதில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் அரசு பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்