பொதுமக்கள் அவதி

Update: 2024-03-03 13:56 GMT

சென்னை தாதாங்குப்பம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சாலை விரிவாக்கம் பணியின் போது அகற்றப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து பல மாதம் ஆன நிலையில் இதுவைரையில் பஸ் நிறுத்தம் மீண்டும் அமைக்கப்படவில்லை. இந்த பகுதியில் அதிக அளவு பொதுமக்கள் பஸ் ஏறுவதால் பஸ் நிலையம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் அந்த பகுதியில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்