பயணிகள் சிரமம்

Update: 2024-03-03 13:46 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பஸ்நிலையத்தில் போதுமான இடவசதி இல்லை். இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்சை நிறுத்துவதற்கு இடம் இல்லை. சில பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்