பாதியில் நிற்கும் பணி

Update: 2024-02-18 11:13 GMT

கரூர் மாவட்டம், சனப்பிரட்டி ஊராட்சி, தொழிற்பேட்டை மெயின் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து இப்பகுதி மக்கள் வெளியூர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் இப்பகுதி மக்கள் மழை, வெயிலில் நின்று வெளியூர் சென்று வருகின்றனர். நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் பணி முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்