தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2024-02-18 11:03 GMT

கரூர் மாவட்டம், தளவாப்பாளையம், பண்டுதகாரன்புதூர், துளிப்பட்டி, மண்மங்கலம் வரை கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இரவு நேரங்களில் சாலை விபத்துகள் நடந்து வருகிறது. இதற்கு சாலையோரத்தில் தெரு மின் விளக்கு இல்லாததே காரணம். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையோர மின் விளக்கு வசதிகளே இல்லை. இதனால் அடிக்க விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்