பஸ் நிலையம் விரிவுப்படுத்தப்படுமா?

Update: 2024-02-11 15:46 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பஸ் நிலையத்திற்கு தினமும் அதிக அளவில் பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் அங்கு பஸ்களை நிறுத்த போதிய அளவில் இட வசதி இல்லாததால் அங்கு வரும் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பயணிகளின் சிரமத்தை போக்கவும் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்