பஸ் வசதி வேண்டும்

Update: 2024-02-11 15:45 GMT

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளதால் தினமும் அங்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் வந்து செல்ல போதிய அளவில் பஸ் வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்