அந்தியூர் மங்களம் பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் எதிரெதிரே வரும்போது சிரமமாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. உடனே வேகத்தடையை முறையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.