பயணிகள் அச்சம்

Update: 2024-02-04 17:39 GMT

கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மிகவும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்