பஸ் நிலையம் விரிவுபடுத்தப்படுமா?

Update: 2024-02-04 14:34 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்த போதிய அளவில் இடம் இல்லாததால் இடையூறு ஏற்படுகிறது. மேலும் பயனிகள் நிற்பதற்கு போதிய அளவில் நிழற்குடையும் இல்லாததால் பயனிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தவும், நிழற்குடை ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்