விளம்பர பதாகை அகற்றப்படுமா?

Update: 2024-01-14 17:15 GMT
சிதம்பரத்தில் உள்ள நான்கு வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்