வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-07 15:34 GMT
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் விதிமுறைகளை மீறி லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் நிற்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்