வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-12-31 14:34 GMT

சித்தோட்டில் இருந்து ஈரோடு வரை புதிதாக அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையில் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைத்துள்ளார்கள். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வேகத்தடைகளை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்