தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2023-12-31 10:58 GMT

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு மலைப்பாதை செல்கிறது. இங்கு கடந்த மாதம் பெய்த மழை காரணமாக ஆங்காங்கே செங்குத்தான இடங்களில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது. இன்னும் மண்ணில் ஈரப்பதம் உள்ளதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு தடுப்புச்சுவர்கள் கட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்