வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2023-11-26 15:57 GMT

 ஈரோடு காசிபாளையத்துக்கும், அரசு ஐ.டி.ஐ.க்கும் இடையில் ஜீவா பஸ் டிப்போ அருகே மேம்பாலம் செல்கிறது. இந்த பகுதியில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் சாலையில் ஒருபுறம் பள்ளமாக உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் மின்விளக்கு இந்தப் பகுதியில் வேலை செய்யவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. உடனே மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்