கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-10-22 16:51 GMT
சிதம்பரத்தில் இருந்து சிவாயம், நாஞ்சலூர், மெய்யாத்தூர் பகுதிகளுக்கு செல்ல போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள், பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமரன், கத்திரிமேடு.

மேலும் செய்திகள்