கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-10-08 17:51 GMT
விழுப்புரத்தில் இருந்து சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன், செம்மேடு, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர்திருக்கை வரை போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்