பஸ் வசதி வேண்டும்

Update: 2023-10-08 14:17 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் போதுமான அளவில் பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அப்பகுதி மக்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் பஸ் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்