நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-09-20 17:27 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் பஸ் நிலையத்தில் இருந்து கூவலப்புரம் வழியே விருதுநகர் பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் கூவலப்புரம் கிராமத்திற்கு வருவதில்லை.  இதனால் இங்கிருந்து பயணிக்கும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மாற்று பஸ் ஏறி பயணிக்கின்றனர். இதனால் கால விரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பஸ் கூவலப்புரம் கிராமம் வழியே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்