அரசு பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும்

Update: 2023-01-29 15:21 GMT

ஆரணியில் இருந்து ராணிப்பேட்டை, வாலாஜா ஊருக்குள் வந்து செல்வது இல்லை. பைபாஸ் சாலையிலேயே சென்று விடுகின்றன. அதேபோல் வேலூரில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், தாம்பரம் செல்லும் பெரும்பாலான பஸ்களும் ராணிப்பேட்டை, வாலாஜா ஊருக்குள் வந்து செல்வது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் ராணிப்பேட்டை, வாலாஜா ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.குமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்