தனியார் வாகனங்களால் இடையூறு

Update: 2022-11-09 10:58 GMT

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் இரவும், பகலும் பஸ் போக்குவரத்துக்கு இடையூராக அப்பகுதியில் தனியார் கார்கள், மினி லாரிகள், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதை தடை செய்யும் வகையில் பஸ் நிலைய வளாகத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இதற்கு நகராட்சியும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-அழகர், வாலாஜா.

மேலும் செய்திகள்

பஸ் வசதி