சரியாக பஸ்கள் இயக்கப்படவில்லை

Update: 2023-09-13 12:05 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம்-ஆம்பூர் மார்கத்தில் நரியம்பட்டு, வளத்தூர், மேல்பட்டி, பச்சகுப்பம் கிராமங்கள் வழியாக பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. தனியார் பஸ்கள் மாலை 6 மணிக்கு மேல் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கும் அவலம் தினமும் நடக்கிறது. இதுதொடர்பாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜோதிகணேசன், வளத்தூர். 

மேலும் செய்திகள்