ஆட்டோக்களால் விபத்து

Update: 2023-02-22 15:47 GMT

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே அவலூர்பேட்டை கிராமத்துக்கு செல்லும் சாலையின் ஆரம்ப நிலையிலேயே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து நடக்கிறது. எனவே ஆட்டோக்களை ரோட்டின் முன்னே 100 அடி தூரம் சென்று நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.முகம்மதுயூசுப், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்